Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சடலமாக கிடந்தவர் மருந்து மொத்த வணிகர்

சடலமாக கிடந்தவர் மருந்து மொத்த வணிகர்

சடலமாக கிடந்தவர் மருந்து மொத்த வணிகர்

சடலமாக கிடந்தவர் மருந்து மொத்த வணிகர்

ADDED : ஜூன் 09, 2025 03:28 AM


Google News
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை அருகே, நேற்று முன் தினம் மாலை ஒருவர் இறந்து கிடந்தார்.

கருங்கல்பாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்-தனர். இதில் கருங்கல்பாளையம், கே.என்.கே.சாலை பின்புறம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி, 45, மருந்து மொத்த வணிகர் என்பது தெரிய வந்தது. திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகே அவரது சாவுக்கான காரணம் தெரியவரும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us