Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாநகராட்சி 45வது வார்டில் பாலம் கட்ட தோண்டிய குழியால் துாக்கம் போச்சு

மாநகராட்சி 45வது வார்டில் பாலம் கட்ட தோண்டிய குழியால் துாக்கம் போச்சு

மாநகராட்சி 45வது வார்டில் பாலம் கட்ட தோண்டிய குழியால் துாக்கம் போச்சு

மாநகராட்சி 45வது வார்டில் பாலம் கட்ட தோண்டிய குழியால் துாக்கம் போச்சு

ADDED : ஜூன் 09, 2025 03:30 AM


Google News
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 45வது வார்டுக்கு உட்பட்ட மரப்பாலம், பொற்கை பாண்டியன் வீதி-சம்பந்தம் வீதி இடையே தரைமட்ட பாலம் அமைக்க, இரு மாதங்களுக்கு முன் குழி தோண்டினர்.

விரைவில் தரைமட்ட சிறுபாலம் அமைக்கப்படும் என்று மக்கள் நினைத்தனர். ஆனால் இதுவரை எவ்வித பணியும் மேற்கொள்-ளப்படவில்லை. மாறாக பாலம் அமைக்க தோண்டிய குழியில் சாக்கடை கழிவுநீர் குளம் போல் தேங்கி, கொசு உற்பத்தியை அதி-கரிக்க செய்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இரவில் துாக்-கத்தை இழந்துள்ளனர். இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது: மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து தரைமட்ட பாலம் அமைக்க வேண்டும். அதற்கு முன் தேங்கிய சாக்கடை கழிவு நீரை அப்பு-றப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us