/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தோண்டிய குழு மூடாததால் யாகூப் வீதியில் அவதிதோண்டிய குழு மூடாததால் யாகூப் வீதியில் அவதி
தோண்டிய குழு மூடாததால் யாகூப் வீதியில் அவதி
தோண்டிய குழு மூடாததால் யாகூப் வீதியில் அவதி
தோண்டிய குழு மூடாததால் யாகூப் வீதியில் அவதி
ADDED : ஜூலை 11, 2024 12:21 AM
கோபி: குடிநீர் திட்டப்பணிக்கு, தோண்டிய குழியை சீராக மூடாததால், கோபி யாகூப் வீதியில் மக்கள் அவதியுறுகின்றனர்.கோபி, யாகூப் வீதியில் இரு புறமும் ஏராளமான கடைகள் உள்-ளது.
அப்பகுதி பிரதான சாலையில், பல இடங்களில் குடிநீர் திட்-டப்பணிக்காக குழி தோண்டியுள்ளனர். அந்த குழியை சீராக மூடாததால், அவ்வழியே நடமாட முடியாமல் பாதசாரிகள் முதல், வாகன ஓட்டிகள் வரை அவதியுறுகின்றனர். எனவே சம்-பந்தப்பட்ட கோபி நகராட்சி நிர்வாகம், பிரதான சாலையை சீர-மைக்க, வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.