Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகன் மாயம்; தாய் புகார்

மகன் மாயம்; தாய் புகார்

மகன் மாயம்; தாய் புகார்

மகன் மாயம்; தாய் புகார்

ADDED : மே 13, 2025 01:42 AM


Google News
பவானி :சித்தோடு அருகே பெருமாள்மலை, பெரியார் தெருவை சேர்ந்தவர் வீரக்குமார், 48; தறி தொழிலாளி. சிறிது மனநிலை பாதிப்பால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

கடந்த, 8ம் தேதி திடீரென மாயமாகி விட்டார். தாய் சரஸ்வதி புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us