Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சுற்றுலா வேன் மோதி செக்யூரிட்டி பலி

சுற்றுலா வேன் மோதி செக்யூரிட்டி பலி

சுற்றுலா வேன் மோதி செக்யூரிட்டி பலி

சுற்றுலா வேன் மோதி செக்யூரிட்டி பலி

ADDED : ஜூலை 25, 2024 01:19 AM


Google News
சென்னிமலை: சென்னிமலை அருகே சுற்றுலா வேன் மோதி செக்யூரிட்டி இறந்தார்.சென்னிமலை அடுத்துள்ள மைலாடி, ஞானிபாளையம் பகுதியில் வசிப்பவர் நாராயணன், 86, இவர் ஸ்ரீ வில்லிப்புத்துாரை சேர்ந்-தவர்.

இவர் சென்னிமலை அருகே தங்கி, தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இவர் தன்னுடன் பணி-யாற்றும் மதியழகன் என்பவரை தனது டி.வி.எஸ்., 50 மொபட்டில் ஏற்றி கொண்டு, ஈரோடு சாலையில் சென்று கொண்-டிருந்தார். அப்போது பால் வாங்க சாலையை கடந்துள்ளார்.அந்த வழியாக வந்த சுற்றுலா வேன் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி செல்லும் வழியில் நாராயணன் இறந்தார். சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us