Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விபத்தில் செக்யூரிட்டி பலி

விபத்தில் செக்யூரிட்டி பலி

விபத்தில் செக்யூரிட்டி பலி

விபத்தில் செக்யூரிட்டி பலி

ADDED : ஜூன் 18, 2025 01:15 AM


Google News
காங்கேயம், மதுரை, பெருமாள்பட்டியை சேர்ந்தவர் ராஜா, 47; காங்கேயம் அருகே உள்ள சம்பந்தம்பாளையத்தில் தனியார் மில்லில் ஓராண்டாக செக்யூரிட்டி வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, 8:30 மணி அளவில் கோவை-கரூர் ரோடு அலப்பச்சகவுண்டன்புதுார் பிரிவு அருகே சாலையை கடந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. பலத்த காயமடைந்த நிலையில் காங்கேயம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us