Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சூதாடிய 6 பேருக்கு 'காப்பு'

சூதாடிய 6 பேருக்கு 'காப்பு'

சூதாடிய 6 பேருக்கு 'காப்பு'

சூதாடிய 6 பேருக்கு 'காப்பு'

ADDED : செப் 07, 2025 01:14 AM


Google News
காங்கேயம், :காங்கேயம் அருகே கணபதிபாளையத்தில், சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி காங்கேயம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

சூதாடிய ராசாபாளையம் கவின், 26; ஈரோடு ரங்கம்பாளையம் ரமேஷ்குமார், 42; சேனாபதிபாளையம் சிவக்குமார், 40; பொங்கலுார் பாலு, 62; பல்லடம் சேகர், 54; திருப்பூர் செந்தில், 57, என ஆறு பேரை கைது செய்து, 1.௦௭ லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us