Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நகை திருடியவருக்கு காப்பு

நகை திருடியவருக்கு காப்பு

நகை திருடியவருக்கு காப்பு

நகை திருடியவருக்கு காப்பு

ADDED : செப் 17, 2025 01:36 AM


Google News
சத்தியமங்கலம், கடம்பூர் அருகே சின்ன சாலட்டியை சேர்ந்தவர் பெருமாளம்மா, 50; சமையல் தொழிலாளி. தனியாக குடியிருந்து வருகிறார். கடந்த, 11ம் தேதி சமையல் வேலைக்கு சென்று விட்டு 13ம் தேதி வீட்டுக்கு வந்தார்.

கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த வெள்ளி பொருட்கள், ௨ பவுன் தங்கச்சங்கிலி திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி விசாரித்த கடம்பூர் போலீசார், அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமியை, 31, கைது செய்து, நகைகளை மீட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us