Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நாய்களால் பலியான மான்கூறு போட்டதால் 'பைன்'

நாய்களால் பலியான மான்கூறு போட்டதால் 'பைன்'

நாய்களால் பலியான மான்கூறு போட்டதால் 'பைன்'

நாய்களால் பலியான மான்கூறு போட்டதால் 'பைன்'

ADDED : ஜன 08, 2025 02:52 AM


Google News
நாய்களால் பலியான மான்கூறு போட்டதால் 'பைன்'

சத்தியமங்கலம்,: சத்தியமங்கலம் அருகேயுள்ள கே.டி.என்.பாளையம், கருமலை தோட்டத்தை சேர்ந்தவர் பெருமாள். நாய்களால் கடிபட்டு இறந்த புள்ளிமானை சமைக்கும் நோக்கத்தில், கறியாக வெட்டிக் கொண்டிருந்தார். இதுகுறித்த தகவலின்படி சென்ற வனத்துறையினர், அவரை கையும் கறியுமாக பிடித்தனர். அவருக்கு, 25,000 அபராதம் விதித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us