Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 27 மதுபாட்டிலுடன் முத்துார் முதியவர் கைது

27 மதுபாட்டிலுடன் முத்துார் முதியவர் கைது

27 மதுபாட்டிலுடன் முத்துார் முதியவர் கைது

27 மதுபாட்டிலுடன் முத்துார் முதியவர் கைது

ADDED : ஜூன் 02, 2025 03:40 AM


Google News
ஈரோடு: ஈரோடு, மலையம்பாளையம், வெள்ளோட்டம்பரப்பு பஸ் நிறுத்தம் அருகே, சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்ற முதி-யவரிடம், ஈரோடு மதுவிலக்கு போலீசார் விசாரித்தனர். சந்துக்கடையில் விற்பதற்காக, 27 மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் திருப்பூர் மாவட்டம் முத்துார், செல்வகுமார கவுண்டன்வலசை சேர்ந்த சுப்பிரமணி, 65, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us