sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/இளம்பெண் மாயம் ..

இளம்பெண் மாயம் ..

இளம்பெண் மாயம் ..


ADDED : மே 03, 2024 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2024 06:44 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தாளவாடி : தாளவாடி அருகே தொட்டகாஜனுாரை சேர்ந்த பிரேமா மகள் நீதா, 20; கல்லுாரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தார்.

நேற்று முன் தினம் மாலை வீட்டில் இருந்தவர் மாயமானார். இதுகுறித்து பிரேமா புகாரின்படி, தாளவாடி போலீசார் தேடி வருகின்றனர்.* கடம்பூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன், 24; கூலி தொழிலாளியான இவர், அய்யன்சாலை பகுதி தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்துள்ளார். கடந்த, 29ம் தேதி சொந்த வேலையால் சத்தியமங்கலம் சென்றவர் திரும்பவில்லை. இதுகுறித்து சத்தி போலீசில், ஐயப்பன் மனைவி அமுதா அளித்த புகாரின்படி, போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us