Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/காதல் திருமண தம்பதி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

காதல் திருமண தம்பதி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

காதல் திருமண தம்பதி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

காதல் திருமண தம்பதி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

ADDED : ஜூலை 05, 2024 12:34 AM


Google News
ஈரோடு: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார், கண்டிபாளையம், ரவி மகள் மாளவிகா, 20; கணவர் ராம்குமாருடன், 25, வந்து, ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம் நேற்று அளித்த மனு: கரூர் அரசு கலை அறி-வியல் கல்லுாரியில் மூன்றாமாண்டு படிக்கிறேன்.

ப.வேலுாரை சேர்ந்த சக்திவேல் மகன் டிரைவரான ராம்குமாரும் நானும் இரண்-டாண்டாக காதலித்தோம். இது தெரிந்து என்னை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய கட்-டாயப்படுத்தினர். இதனால் வீட்டை விட்டு வெளியேறி, அவரை திருமணம் செய்து கொண்டேன். எனக்கும், கணவருக்கும் என் குடும்பத்தினரால் அச்சுறுத்தல் உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us