Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கவுந்தப்பாடி விற்பனை கூடத்தில் ஜூன்.,21ல் நாட்டு சர்க்கரை ஏலம்

கவுந்தப்பாடி விற்பனை கூடத்தில் ஜூன்.,21ல் நாட்டு சர்க்கரை ஏலம்

கவுந்தப்பாடி விற்பனை கூடத்தில் ஜூன்.,21ல் நாட்டு சர்க்கரை ஏலம்

கவுந்தப்பாடி விற்பனை கூடத்தில் ஜூன்.,21ல் நாட்டு சர்க்கரை ஏலம்

ADDED : ஜூன் 19, 2025 01:40 AM


Google News
கோபி, கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வரும், 21 காலை 11:00 மணிக்கு நாட்டு சர்க்கரை ஏலம் நடக்கிறது.

அப்போது, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்ய உள்ளனர். எனவே நாட்டு சர்க்கரை உற்பத்தியாளர்கள், கல், ஈரப்பதம், சர்க்கரை கட்டி என கலப்படம் இல்லாத, சுத்தமான மற்றும் தரமான நாட்டு சர்க்கரையை கொண்டு வர, அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us