Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அரசு விடுதியில் சேர அழைப்பு

அரசு விடுதியில் சேர அழைப்பு

அரசு விடுதியில் சேர அழைப்பு

அரசு விடுதியில் சேர அழைப்பு

ADDED : ஜூன் 07, 2025 01:21 AM


Google News
ஈரோடு, :ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, 33 விடுதிகள் உள்ளன. இதில் பள்ளி விடுதிகளில், 4 முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியரும், கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் மாணவ, மாணவியர் சேரலாம். தகுதியானோர் உரிய விண்ணப்பத்தை, சம்மந்தப்பட்ட விடுதி

காப்பாளரிடம் அல்லது கலெக்டர் அலுவலக புதிய கட்டடம், 4 வது மாடியில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெறலாம். பள்ளி விடுதிக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும், 18க்குள்ளும், கல்லுாரி விடுதிக்கான விண்ணப்பங்கள், 15க்குள்ளும் அனுப்ப வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us