Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ புறம்போக்கு நிலத்தில் தீ விபத்தால் பரபரப்பு

புறம்போக்கு நிலத்தில் தீ விபத்தால் பரபரப்பு

புறம்போக்கு நிலத்தில் தீ விபத்தால் பரபரப்பு

புறம்போக்கு நிலத்தில் தீ விபத்தால் பரபரப்பு

ADDED : ஜூன் 10, 2025 01:23 AM


Google News
காங்கேயம், காங்கேயம், பழையகோட்டை ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம், அரசுக்கு சொந்தமான நான்கு ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது.

இதில் செடி, கொடி மற்றும் மரங்கள் உள்ளது. நேற்று மதியம், 1:00 மணி அளவில் ஏற்பட்ட தீ, 500 மீட்டர் வரை பரவியது. பெட்ரோல் பங்க் அருகில் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us