/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கந்தலான பசுமை பந்தல் சிக்னலில் விபத்து அச்சம் கந்தலான பசுமை பந்தல் சிக்னலில் விபத்து அச்சம்
கந்தலான பசுமை பந்தல் சிக்னலில் விபத்து அச்சம்
கந்தலான பசுமை பந்தல் சிக்னலில் விபத்து அச்சம்
கந்தலான பசுமை பந்தல் சிக்னலில் விபத்து அச்சம்
ADDED : ஜூன் 16, 2025 03:40 AM
கோபி: கோபி-சத்தி மெயின் சாலை உள்பட ஒரு சில இடங்களில், அக்னி வெயில் காலத்தில், தனியார் பங்களிப்புடன் போக்குவ-ரத்து பிரிவு போலீசார் பசுமை பந்தல் அமைத்தனர்.
தற்போது சத்தி சாலை மற்றும் மொடச்சூர் சாலை பசுமை பந்தல் மேற்ப-குதி விரிப்பு கிழிந்தும், கழன்றும் காணப்படுகிறது. பலத்த காற்று வீசும் சமயத்தில், பச்சை நிற விரிப்பு கழன்று, அதன் கீழே சிக்-னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் மீது விழும் அபாயம் உள்-ளது. அப்படி ஒரு சம்பவம் நடக்கும் முன், விரிப்பை இயல்பு நிலைக்கு இழுத்து கட்ட வேண்டும். இல்லையேல் பசுமை பந்த-லையே அகற்றி விடலாம் என்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்-ளனர்.