ADDED : ஜூன் 23, 2025 05:36 AM
அந்தியூர்: இ.கம்யூ., கட்சியின் மூன்றாவது வட்ட மாநாடு அந்தியூரில் நேற்று நடந்தது. பழங்குடி மக்கள் சங்க உறுப்பினர் குணசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமை வகித்து பேசினார்.
அம்மாபேட்டை ஒன்றிய குழு, அந்தியூர் ஒன்றிய குழு என இரண்டாப் பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.


