/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அரசு பள்ளிகளில் 2ம் பருவ பாடப்புத்தகம் வழங்கல் அரசு பள்ளிகளில் 2ம் பருவ பாடப்புத்தகம் வழங்கல்
அரசு பள்ளிகளில் 2ம் பருவ பாடப்புத்தகம் வழங்கல்
அரசு பள்ளிகளில் 2ம் பருவ பாடப்புத்தகம் வழங்கல்
அரசு பள்ளிகளில் 2ம் பருவ பாடப்புத்தகம் வழங்கல்
ADDED : அக் 07, 2025 01:16 AM
ஈரோடு, காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டும், எட்டாம் வகுப்புக்கு நோட்டு மட்டும் வழங்கப்பட்டது. இதுதவிர ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்றல் கையேடு, 4, 5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு கற்பித்தல் கையேடும், சமக்ர சிக்ஷா சார்பில் வழங்கப்பட்டது.


