Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது

ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது

ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது

ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை துவங்கியது

ADDED : ஜூன் 01, 2025 01:43 AM


Google News
திருப்பூர், திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், தாராபுரம், உடுமலை பகுதியில் உள்ள, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக துவங்கியுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு, www.skilltraining.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

திருப்பூர் ஐ.டி.ஐ., - 94990 55696, தாராபுரம் - 94990 55698, உடுமலை - 94990 55700 ஆகிய உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us