Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கணவனை பிரிந்து வாழ்ந்த மா.திறனாளி தற்கொலை

கணவனை பிரிந்து வாழ்ந்த மா.திறனாளி தற்கொலை

கணவனை பிரிந்து வாழ்ந்த மா.திறனாளி தற்கொலை

கணவனை பிரிந்து வாழ்ந்த மா.திறனாளி தற்கொலை

ADDED : செப் 07, 2025 01:13 AM


Google News
பவானி, பவானி அருகே புன்னம், நாரபாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாலி பவுனாயாள், 58; கணவரை பிரிந்து வாழ்ந்தார். நேற்று இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, வீட்டு விட்டத்தில் கயிற்றால் துாக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். ஆப்பக்கூடல் போலீசார் உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரிக்கு அனுப்பி வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us