Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ லாட்டரி விற்ற 2 பேர் கைது

லாட்டரி விற்ற 2 பேர் கைது

லாட்டரி விற்ற 2 பேர் கைது

லாட்டரி விற்ற 2 பேர் கைது

ADDED : ஜூன் 25, 2025 01:13 AM


Google News
ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கேரள மாநில லாட்டரி சீட்டு விற்றதாக, கருங்கல்பாளையம் அரசிளங்கோ வீதி செந்தில்குமார்,

48; ஈரோடு, கைக்கோளன் தோட்டம் முத்துவேலப்பன் சந்து பகுதி சுரேஷ், 45, என இருவரை கைது செய்து, இரு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us