Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 2 பேர் மாயம்

2 பேர் மாயம்

2 பேர் மாயம்


ADDED : ஜூலை 30, 2025 01:21 AM

Follow on Google

ADDED : ஜூலை 30, 2025 01:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி, ஜூலை 30

கோபி அருகே உக்கரத்தை சேர்ந்தவர் பசுபதி, 30, கூலி தொழிலாளி; இவரின் மனைவி தாமரை, 25; தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். வீட்டில் இருந்த தாமரை மாயமானார். பசுபதி புகாரின்படி கடத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.

* ஈரோடு பழையபாளையம் கணபதி நகர் நான்காவது வீதி சந்திரசேகர் மகள் சக்தி பிரியா, 19; கல்லுாரி மூன்றாமாண்டு மாணவி. கல்லுாரி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. தந்தை புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap