Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஜமாபந்தியில் 185 மனுக்கள் அளிப்பு

ஜமாபந்தியில் 185 மனுக்கள் அளிப்பு

ஜமாபந்தியில் 185 மனுக்கள் அளிப்பு

ஜமாபந்தியில் 185 மனுக்கள் அளிப்பு

ADDED : மே 23, 2025 01:02 AM


Google News
காங்கேயம், காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில், 20ம் தேதி முதல் ஜமாபந்தி முகாம் நடந்து வருகிறது. ஊதியூர் உள் வட்டத்துக்கு நேற்று முகாம் நடந்தது.

இப்பகுதியை சேர்ந்த மக்கள் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, வாரிசு சான்று, பிறப்பு-இறப்பு சான்று தொடர்பாக, 185 மனு அளித்தனர். தாராபுரம் ஆர்டிஓ பெலிக்ஸ் ராஜா மனுக்களை பெற்றார்.

* தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும் ஜமாபந்தி முகாமில், அலங்கியம் உள்வட்டத்துக்கு நேற்று மனு பெறப்பட்டது. தாராபுரம் தாசில்தார் திரவியம் தலைமை வகித்து மனுக்களை பெற்றார். அலங்கியம், மணக்கடவு, கொங்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், 198 மனு அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us