Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலை கோவிலில் 14 ஜோடிகளுக்கு திருமணம்

சென்னிமலை கோவிலில் 14 ஜோடிகளுக்கு திருமணம்

சென்னிமலை கோவிலில் 14 ஜோடிகளுக்கு திருமணம்

சென்னிமலை கோவிலில் 14 ஜோடிகளுக்கு திருமணம்

ADDED : செப் 05, 2025 01:05 AM


Google News
சென்னிமலை ஆவணி மாத வளர்பிறை கடைசி திருமண முகூர்த்த நாளான நேற்று, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் பல ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

இதற்காக அதிகாலை, ௪:௦௦ மணி முதலே திருமண ஜோடிகள், உறவினர்கள் கோவிலில் குவிய தொடங்கினர். இந்த வகையில் நேற்று, ௧௪ ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதனால் கோவில் வளாகம் மக்களால் களை கட்டியது. கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்களும் பரபரப்புடன் இயங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us