Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.2.62 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்

ரூ.2.62 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்

ரூ.2.62 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்

ரூ.2.62 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்

ADDED : ஆக 06, 2024 01:43 AM


Google News
காங்கேயம், காங்கேயம் தாலுாகா குண்டடம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 2.62 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், முடிவுற்ற பணிகளையும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து

வைத்தார்.

நிகழ்ச்சியில் குண்டடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் செந்தில்குமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், துறை சார்ந்த அரசு அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து

கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us