Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குழந்தை திருமணம் செய்த 2 பேர் மீது போக்சோ வழக்கு

குழந்தை திருமணம் செய்த 2 பேர் மீது போக்சோ வழக்கு

குழந்தை திருமணம் செய்த 2 பேர் மீது போக்சோ வழக்கு

குழந்தை திருமணம் செய்த 2 பேர் மீது போக்சோ வழக்கு

ADDED : ஜூன் 24, 2024 03:00 AM


Google News
கோபி;திங்களூர் அருகே நல்லாம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 30; அதே பகுதியை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்தார். சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார்.

இதேபோல் கோபி, கிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர் ஆசீப், 28; இவரும் சிறுமியை திருமணம் செய்தார். தற்போது அந்த சிறுமி கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து கோபி அனைத்து மகளிர் போலீசுக்கு புகார் போனது. விசாரணை நடத்திய போலீசார் இருவர் மீதும், போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us