/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 69 வயது முதியவர் மீது போக்சோவில் வழக்கு 69 வயது முதியவர் மீது போக்சோவில் வழக்கு
69 வயது முதியவர் மீது போக்சோவில் வழக்கு
69 வயது முதியவர் மீது போக்சோவில் வழக்கு
69 வயது முதியவர் மீது போக்சோவில் வழக்கு
ADDED : ஜூலை 10, 2024 07:24 AM
ஈரோடு: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் மீது, போக்சோ வழக்கு பாய்ந்தது.ஈரோடு மாவட்டம் சித்தோடு, கொங்கம்பாளையத்தை சேர்ந்த தொழிலாளி சுப்ரமணி, 69; பவானியை சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து பவானி அனைத்து மகளிர் போலீசில், சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். இதை தொடர்ந்து சுப்ரமணி மீது போக்சோ பிரிவில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.