Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 69 வயது முதியவர் மீது போக்சோவில் வழக்கு

69 வயது முதியவர் மீது போக்சோவில் வழக்கு

69 வயது முதியவர் மீது போக்சோவில் வழக்கு

69 வயது முதியவர் மீது போக்சோவில் வழக்கு

ADDED : ஜூலை 10, 2024 07:24 AM


Google News
ஈரோடு: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் மீது, போக்சோ வழக்கு பாய்ந்தது.ஈரோடு மாவட்டம் சித்தோடு, கொங்கம்பாளையத்தை சேர்ந்த தொழிலாளி சுப்ரமணி, 69; பவானியை சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து பவானி அனைத்து மகளிர் போலீசில், சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். இதை தொடர்ந்து சுப்ரமணி மீது போக்சோ பிரிவில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us