ADDED : ஜூன் 23, 2024 02:37 AM
கோபி;கோபி, புதுப்பாளையம், மகா மாரியம்மன் கோவிலில், 108 சங்கு பூஜை நேற்று நடந்தது.
முன்னதாக நேற்று முன்தினம் தட்சார்ச்சனை துவங்கியது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை, 108 சங்கு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.