Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி 66 சதவீதம் நிறைவு

மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி 66 சதவீதம் நிறைவு

மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி 66 சதவீதம் நிறைவு

மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி 66 சதவீதம் நிறைவு

ADDED : ஜூலை 04, 2024 07:19 AM


Google News
ஈரோடு, : ஈரோடு மாவட்டத்தில், கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி, 66 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

ஈரோடு மாவட்ட, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பழனிவேலு கூறியதாவது:கால்நடைகளை தாக்கும் நோய்களில் கோமாரி நோய், பெரும் பாதிப்பு ஏற்படுத்தும். இதனை தடுக்க கடந்த, 10 முதல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மொத்தம் மூன்று லட்சத்து, 11 ஆயிரத்து, 450 கால்நடைகள் உள்-ளன. இதில் கடந்த, 2 ம் தேதி வரை, இரண்டு லட்சத்து, 8,050 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது, 66 சத-வீதம். வரும், 10க்குள் அனைத்து மாடுகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் முகாம்களாகவும், வீடு, வீடாக சென்றும் நிறைவு செய்து வருகிறோம். பர்கூர் மலைப்பகுதியில் பட்டி அமைத்து மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகளுக்கு, தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us