Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

குடிநீர் கேட்டு மக்கள் மறியல்


ADDED : ஏப் 02, 2025 01:34 AM

Follow on Google

ADDED : ஏப் 02, 2025 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

அந்தியூர்:வெள்ளித்திருப்பூரை அடுத்த கொமரயானுார் அருகே மசக்கவுண்டனுார் காலனியில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வரவில்லை என்று கூறி, கொளத்துார் ரோட்டில் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்மாபேட்டை பி.டி.ஓ., மனோகரன் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறவே மறியலை கைவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us