Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கர்நாடக எல்லையில் லாரிகள் மோதி விபத்து

கர்நாடக எல்லையில் லாரிகள் மோதி விபத்து

கர்நாடக எல்லையில் லாரிகள் மோதி விபத்து

கர்நாடக எல்லையில் லாரிகள் மோதி விபத்து

ADDED : மே 20, 2025 02:08 AM


Google News
சத்தியமங்கலம், தாளவாடி அருகே கர்நாடக எல்லையில் உள்ள புளிஞ்சூர் சோதனைச்சாவடி அருகில், ஈரோட்டிலிருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு புண்ணாக்கு ஏற்றிச்சென்ற லாரி, நேற்று மாலை டிரைவரின் கட்டுப்பாட்டை இ

ழந்து சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. இதனால் தமிழக- மாநில எல்லையில் வாகன போக்குவரத்து பாதித்தது. இருபுறமும் 6 கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us