Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்ததொழிலாளி மீது போக்சோ வழக்கு

சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்ததொழிலாளி மீது போக்சோ வழக்கு

சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்ததொழிலாளி மீது போக்சோ வழக்கு

சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்ததொழிலாளி மீது போக்சோ வழக்கு

ADDED : மார் 13, 2025 01:42 AM


Google News
சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்ததொழிலாளி மீது போக்சோ வழக்கு

ஈரோடு:பவானியில், சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்த தொழிலாளி மீது, போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்தியூர், வெள்ளித்

திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பிரசாந்த், 28, கூலி தொழிலாளி. இவர், பவானியை சேர்ந்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வந்தார். இதையறிந்த குழந்தைகள் நலக்குழுவினர், பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரித்து, பிரசாந்த் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us