Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

ADDED : மே 31, 2025 12:59 AM


Google News
வடமதுரை: பாடியூர் பாப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த அழகம்மாளின் வளர்ப்பு மகன் பாலா 37. தங்கை தங்கமணிக்கு திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

வடமதுரை எஸ்.ஐ., வேலுமணி விசாரிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us