வடமதுரை; வடமதுரை அருகே பெரியகோட்டை வன்னியபாரைப்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி கோழி (எ)பெரியசாமி 30.
அப்பகுதியில் உள்ள வன்னியபட்டி குளக்கரை பகுதியில் நேற்றிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலைக்கான காரணம், கொலையாளிகள் குறித்து வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.