Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தொழிலாளி கொலை

தொழிலாளி கொலை

தொழிலாளி கொலை

தொழிலாளி கொலை

ADDED : ஜன 01, 2024 06:00 AM


Google News
வடமதுரை; வடமதுரை அருகே பெரியகோட்டை வன்னியபாரைப்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி கோழி (எ)பெரியசாமி 30.

அப்பகுதியில் உள்ள வன்னியபட்டி குளக்கரை பகுதியில் நேற்றிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலைக்கான காரணம், கொலையாளிகள் குறித்து வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us