ADDED : பிப் 02, 2024 12:33 AM
பழநி: பழநி நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் கதிர்வேல்.
இங்குள்ள பஸ்ஸ்டாண்ட் பஞ்சாமிர்த கடை முன் நிறுத்தியிருந்த டூவீலர் திருட்டு போனது. வேடசந்துாரைச் சேர்ந்த மணி 33, வாகனத்தை வைத்திருந்ததை அறிந்த பொதுமக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அதன்படி கைது செய்தனர்.


