Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இருவர் தற்கொலை

இருவர் தற்கொலை

இருவர் தற்கொலை

இருவர் தற்கொலை

ADDED : ஜன 27, 2024 05:32 AM


Google News
வடமதுரை : வடமதுரை தென்னம்பட்டி கவுடர் தெருவை சேர்ந்த முருகன் 37. டிராக்டர் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். டிராக்டர் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் விரக்தியாகி முருகன்,தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

சித்துவார்பட்டி: வடுகபட்டியை சேர்ந்த செல்வம் மகள் சந்தோஷினி 15. வடமதுரை தனியார்பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார்.அரையாண்டு தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக பெற்ற விரக்தியில் விஷ மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்தார். வடமதுரை எஸ்.ஐ., அங்கமுத்து விசாரிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us