Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

ADDED : செப் 18, 2025 04:32 AM


Google News
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலைத்துறை, வனத்துறையுடன் இணைந்து பசுமை தமிழ்நாடு இயக்கம், திண்டிமாவனம் சேர்ந்து மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.30 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து முதற்கட்டமாக 15,000 மரக் கன்றுகள் நடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி திண்டுக்கல்- மதுரை நெடுஞ்சாலை பெருமாள்கோவில் பட்டியில் 7800 மரக்கன்றுகளை நடப்பட்டது.இது போல் திண்டுக்கல்-திருச்சி ரோடு இ.பி.காலனியில் 900 மரக்கன்று நடப்பட்டது.

இதை கலெக்டர் சரவணன் தொடங்கி வைத்தார். தேசிய நெடுஞ்சாலை மதுரை மண்டல அதிகாரி கோவிந்தசாமி, மாவட்ட வன அலுவலர் ராஜ் குமார் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us