Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரயிலில் மது பாட்டில்கள் கடத்தல்

ரயிலில் மது பாட்டில்கள் கடத்தல்

ரயிலில் மது பாட்டில்கள் கடத்தல்

ரயிலில் மது பாட்டில்கள் கடத்தல்

ADDED : மே 11, 2025 06:47 AM


Google News
திண்டுக்கல் : மைசூரில் இருந்து துாத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 6:20 மணிக்கு திண்டுக்கல் வந்தது.

இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பேக்கை சோதனை செய்த போது 10 மதுபாட்டில்கள் இருப்பதை கண்டனர்.

மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us