Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

ADDED : செப் 12, 2025 04:36 AM


Google News
திண்டுக்கல்: திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் பாலின உளவியல் கண்காணிப்பு, விழிப்புனர்வு குழு சார்பாக பாலின சமத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லுாரி முதல்வர் லட்சுமி தலைமை வகித்தார். காந்திகிராமம் லெட்சுமி கல்வியியல் கல்லுாரி முதல்வர் மலர்விழி பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us