Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மரத்தில் மோதிய தனியார் பஸ்; 21 பேர் காயம்

மரத்தில் மோதிய தனியார் பஸ்; 21 பேர் காயம்

மரத்தில் மோதிய தனியார் பஸ்; 21 பேர் காயம்

மரத்தில் மோதிய தனியார் பஸ்; 21 பேர் காயம்

ADDED : செப் 03, 2025 01:11 AM


Google News
சாணார்பட்டி: சாணார்பட்டி வி.எஸ்.கோட்டையில் இருந்து திண்டுக்கல்லுக்கு தினசரி தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று காலை 30க்கு மேற்பட்ட பயணிகளுடன் திண்டுக்கல் சென்ற பஸ்சை அஞ்சுகுழிபட்டியை சேர்ந்த மனோகரன் 30,ஓட்டினார். கண்டக்டராக வேலாயுதம்பட்டியை சேர்ந்த அன்பு 40, இருந்தார். பஸ் வி.குரும்பபட்டி அருகே- வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தென்னை மரத்தில் மோதியது. பஸ் முன்பக்க - கண்ணாடி நொறுங்கியது. இதில் கல்லுாரி மாணவி யோகப்பிரியா 19, பள்ளி மாணவிகள் சாதனா 12, ரஞ்சனி 13, மற்றும் சபீனாபேகம் 30, சரஸ்வதி 38, செல்வி 45, நித்தீஸ்வரி உட்பட 21 பேர் காயமடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us