ADDED : ஜூன் 16, 2025 02:09 AM
ஆயக்குடி: பழநி ஆயக்குடி அருகே கணக்கம்பட்டி கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம் 75, தோட்டத்தில் கிணற்றுக்கு அருகே தூய்மை பணியில் ஈடுபட்ட போது தவறி விழுந்து உயிரிழந்தார்.
தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.