Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கிணற்றில் விழுந்து ஒருவர் பலி

கிணற்றில் விழுந்து ஒருவர் பலி

கிணற்றில் விழுந்து ஒருவர் பலி

கிணற்றில் விழுந்து ஒருவர் பலி

ADDED : ஜூன் 16, 2025 02:09 AM


Google News
ஆயக்குடி: பழநி ஆயக்குடி அருகே கணக்கம்பட்டி கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம் 75, தோட்டத்தில் கிணற்றுக்கு அருகே தூய்மை பணியில் ஈடுபட்ட போது தவறி விழுந்து உயிரிழந்தார்.

தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us