Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முதியவர் பலி

முதியவர் பலி

முதியவர் பலி

முதியவர் பலி

ADDED : மே 16, 2025 03:35 AM


Google News
நத்தம்: சேர்வீடை சேர்ந்தவர் தில்லைநடராஜன் 75. நேற்று காலை தாலுகா அலுவலகம் அருகில் சாப்பாடு வாங்கி விட்டு சாலையை கடக்க முயன்றார்.

அப்போது முரளி 36, ஒட்டி வந்த கார் மோதியது.இதில் முதியவர் பலியானார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us