Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விவசாயி பலி

விவசாயி பலி

விவசாயி பலி

விவசாயி பலி

ADDED : செப் 23, 2025 04:43 AM


Google News
நத்தம்: குட்டுப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி பழனி 60. துவரங்குறிச்சி ரோடை கடந்த போது அடையாளம் தெரியாத

நபர் ஓட்டி வந்த டூவீலர் பழநி மீது மோதியதில் இறந்தார். நத்தம் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் விசாரித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us