Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பணம் பறித்தவர் கைது

பணம் பறித்தவர் கைது

பணம் பறித்தவர் கைது

பணம் பறித்தவர் கைது

ADDED : மே 21, 2025 06:11 AM


Google News
திண்டுக்கல்; திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாக்யராஜ் 24.

இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கிஷோர் வேளாங்கண்ணி 24, கத்தியை காட்டி மிரட்டி ரூ.800 பறித்தார். திண்டுக்கல் தாலுகா போலீசார் கிஷோர் வேளாங்கண்ணியை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us