ADDED : ஜூன் 20, 2025 03:34 AM
வேடசந்துார்: சார்பு நீதி மன்றத்தில் வருடாந்திர ஆய்வு பணி மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா தலைமையில் நடந்தது.
வேடசந்துார் போலீசார் வரவேற்பு அளித்தனர். வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் முருகேசன்,பாலமுருகன் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.