Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ' கொடை' பேரிஜம் ஏரியில் யானை நடமாட்டம் பயணிகள் செல்லத் தடை

' கொடை' பேரிஜம் ஏரியில் யானை நடமாட்டம் பயணிகள் செல்லத் தடை

' கொடை' பேரிஜம் ஏரியில் யானை நடமாட்டம் பயணிகள் செல்லத் தடை

' கொடை' பேரிஜம் ஏரியில் யானை நடமாட்டம் பயணிகள் செல்லத் தடை

ADDED : செப் 15, 2025 02:03 AM


Google News
Latest Tamil News
கொடைக்கானல்:கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் யானை நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா அறிக்கை: பேரிஜம் ஏரிப்பகுதியில் யானை நடமாட்டம் உள்ளது.

அதனால் பாதுகாப்பு கருதி இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us