ADDED : செப் 12, 2025 04:27 AM
வடமதுரை: தாமரைப்பாடி அம்மாகுளத்துபட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி 72. நேற்று காலை இங்குள்ள நான்குவழிச்சாலையை கடந்தபோது
வடமதுரை அண்ணா நகர் பாண்டியராஜ் 21, ஓட்டி வந்த டூவீலர் மோதி இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.