பழநி : பழநியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மதுவிலக்கு போலீசார் சார்பில் எஸ்.ஐ., ராஜ்குமார் தலைமையில் மாணவர்களுக்கு போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பழநி : பழநியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மதுவிலக்கு போலீசார் சார்பில் எஸ்.ஐ., ராஜ்குமார் தலைமையில் மாணவர்களுக்கு போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.