ADDED : செப் 04, 2025 04:37 AM
திண்டுக்கல்: பருவமழைக்காலம் தொடங்க உள்ளதையொட்டி திண்டுக்கல் கோட்டைக்குளத்தில் பேரிடர் வெள்ள மீட்பு தொடர்பான விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் தலைமையில், உதவி அலுவலர்கள் சிவக்குமார், மயில்ராஜ், மீட்பு படை வீரர்கள் நடத்தினர்.
ஆர்.டி.ஓ., சக்திவேல், டி.எஸ்.பி., கார்த்திக் கலந்துகொண்டனர்.