Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரயிலில் கிடந்த கஞ்சா பறிமுதல்

ரயிலில் கிடந்த கஞ்சா பறிமுதல்

ரயிலில் கிடந்த கஞ்சா பறிமுதல்

ரயிலில் கிடந்த கஞ்சா பறிமுதல்

ADDED : செப் 08, 2025 03:32 AM


Google News
திண்டுக்கல்: காச்சிக்குடா - மதுரை ரயிலில் கிடந்த கஞ்சாவை ரயில்வே போலீசார் கைப்பற்றினர்.

கர்நாடகா மாநிலம், காச்சிக்குடா - மதுரை இடையே வாராந்திர அதிவிரைவு ரயில் நேற்று திண்டுக்கல் வந்த போது, அந்த ரயிலில் ஏறி, போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது, பொதுப்பெட்டியில், 2.8 கிலோ கஞ்சா, 8 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான குட்கா இருந்தன.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சாவை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகளிடமும், குட்காவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் ஒப்படைத்தனர். கடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us